tag:blogger.com,1999:blog-32560262.post5712949545541915959..comments2023-03-24T16:16:01.654+01:00Comments on பெரியார்: வைக்கம் வீரரா பெரியார்?Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-32560262.post-13813402700222277122008-03-11T17:38:00.000+01:002008-03-11T17:38:00.000+01:00Periyar is the only (Brave) man who thought beyond...Periyar is the only (Brave) man who thought beyond boundaries/limitations and woke up thousands of tamil people.<BR/><BR/>Few people who dominated us(only by education) those days are not able to digest this revolution.<BR/><BR/>by<BR/>GopalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-67631495959421178382008-02-20T01:03:00.000+01:002008-02-20T01:03:00.000+01:00One incident like vikkam doesnt make a leaderPeria...One incident like vikkam doesnt make a leader<BR/><BR/>Periar is the only true leader we got for a centrury> he had the vision<BR/>It is unfortunate that we havent got any more likr himminolaihttps://www.blogger.com/profile/05009248660480447735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-36013570060314554442007-10-20T09:09:00.000+02:002007-10-20T09:09:00.000+02:00பெரியார் என்பவர் தனி மனிதர் மட்டுமல்ல என்பது மீண்ட...பெரியார் என்பவர் தனி மனிதர் மட்டுமல்ல என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. <BR/><BR/>தோழர் முத்துகுமரனின் இப்பணியானது சிறப்பானது.தோழர் திரு குறிப்பிட்டது போல நீளமாக இருப்பினும் தொடங்கிவிட்டால் நிறுத்த இயலவில்லை காரணம் பெரியார் உண்மையிலேயே வைக்கம் வீரர்தானா? என்று அறிய ஏற்படும் ஆவலால் கட்டுரையை முழுதாக படித்தே தீரவேண்டும்,அறிவீலிகள் திருந்தவேண்டும்.<BR/><BR/>அதுவரை பெரியார் பற்றி உங்களிடம் எத்தனை புரட்டுகள் இருக்கின்றனவோ அத்தனையும் புரியவைப்போம் வாங்கடாவென நெஞ்சை நிமிர்த்தி நிற்போம்.<BR/><BR/>வாழ்த்துகள் முத்துகுமரன் தொடர்க...<BR/><BR/>கவிமதிகவிமதிhttps://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-1570812971270537652007-10-10T22:21:00.000+02:002007-10-10T22:21:00.000+02:00அருமையான கட்டுரை, முத்துகுமரன்! நல்ல ஆதாரங்களுடன் ...அருமையான கட்டுரை, முத்துகுமரன்! <BR/><BR/>நல்ல ஆதாரங்களுடன் எழுதியுள்ளீர்கள்! பல உண்மைகளை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்!<BR/><BR/><BR/>//சோ.ராமசாமியின் துக்ளக் தொடங்கி ம.வெங்கடேசனின் ''ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'' வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ....<BR/>பெரியாரின் பேச்சினை அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைத்து மேற்கோள் காட்டி, இதுதான் உங்கள் பெரியாரின் யோக்கியதை என்று காட்ட முற்படும் அவரது அறியாமையை எண்ணி ....<BR/>//<BR/><BR/>"சோ" துக்ளகில் பல நேரங்களில், <BR/>தந்தை பெரியார் குறிப்பிட்ட <BR/>"தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி"<BR/>"பெண் விடுதலை - தாலி பற்றி"<BR/>"திருமணம் பற்றி கூறியது"<BR/>இன்னும் இதுபோல பல விடயங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கோள் காட்டி குழப்புகிறார்கள்...தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-63559782274065673162007-09-18T06:14:00.000+02:002007-09-18T06:14:00.000+02:00பெரியாரோடு வாழ்ந்தவர்கள், பழகியவர்கள் இருக்கும் இக...பெரியாரோடு வாழ்ந்தவர்கள், பழகியவர்கள் இருக்கும் இக்காலத்திலேயே அவரின் செயல்களை திரிக்க முற்படுகிறது ஒரு கூட்டம். அவர்களுக்கு தரும் சாட்டையடி போல் அமைந்துள்ளது உங்களுடைய கட்டுரை.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-61164529428844358562007-09-18T00:00:00.000+02:002007-09-18T00:00:00.000+02:00தோழர் முத்தக் குமரனுக்கு..நல்ல முயற்சி. மிகவும் ...தோழர் முத்தக் குமரனுக்கு..<BR/><BR/>நல்ல முயற்சி. மிகவும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.<BR/><BR/>தொடாந்த ஆய்வுகளை உங்களிடம் எதிர் நோக்குகிறேன்.<BR/><BR/>வாழ்த்துக்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-75111653643766576542007-09-17T17:18:00.000+02:002007-09-17T17:18:00.000+02:00நன்றி தோழர் திரு, தமிழன்.வேறு எந்த கட்டுரையானாலும்...நன்றி தோழர் திரு, தமிழன்.<BR/>வேறு எந்த கட்டுரையானாலும் மிகக் குறைந்த நேரமே எடுத்து கொண்டிருக்கிறேன். இந்த கட்டுரைக்காக பல நூல்களை வாசித்தது மறக்க முடியாத அனுபவம். <BR/><BR/>நன்றிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-75545980644132768912007-09-17T15:25:00.000+02:002007-09-17T15:25:00.000+02:00அன்புத் தோழருக்குப் பெரியார் பிறந்தநாள் வாழ்த்துக்...அன்புத் தோழருக்குப் பெரியார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அருமையான் ஆராய்ச்சிக் கட்டுரை.<BR/>"வைக்கம் வீரர்" என்று பெரியாரைச் சென்னை ரயில் நிலையத்தில்,சொல்லி வரவேற்றவர்,நவசக்தியில் தலையங்கம் எழுதியவர் அதன் ஆசிரியர் திரு.வி.க அவர்கள்.அவரைப் பொய்யர் என்று இதுவரை எந்தத் தமிழனும்,ஏன் எவனுமே சொல்லியதில்லை.<BR/><BR/>நடிகர் சத்யராஜ் அவர்களை இரும்புச் சங்கிலிகள் வேண்டாம்,மெலிதாக பிளாஸ்டிக் சங்கிலிகள் போட்டு நடியுங்கள் என்று சொன்னதற்கு,இல்லை நான் பெரியார் போட்டிருந்த சங்கிலிகளைப் போட்டுக்கொண்டே நடிக்கிறேன் என்றாராம்.நல்ல உடல் நலத்திலே உள்ள என்னாலேயே இதைப் பத்து மணித்துளிகளுக்கு(நிமிடங்கள்) மேலே போட்டுக்கொள்ள முடிய வில்லை.பெரியார் இதை எப்படி அத்தனை நாட்கள் போட்டுக்கொண்டு இருந்தாரோ,வேதனைப் படுகிறேன் என்றாராம்.<BR/>அன்று இளைஞராக இருந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களும் வைக்கப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.<BR/>கடைசியாக, பெரியார் இந்தப் போராட்டத்திற்காகவோ வேறு எந்தப் போராட்டத்திலுமோ மாலைகளையும்,புகழையும் தேடிச் செய்ய வில்லை.அவரது வார்த்தைகள்<BR/>"தொண்டு செய்வது என்றால் எதையும் எதிர் பார்த்துச் செய்வது கிடையாது.அது தொண்டில்லை.வியாபாரம்.ஏன் விபச்சாரம் என்றே சொல்லலாம்."<BR/><BR/>பெரியார் மீது அன்று வீசப்பட்டவைகளை விட இதுகள் ஒன்றும் அதிகமாக வீசிவிட முடியாது!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-48308210957869302912007-09-17T10:12:00.000+02:002007-09-17T10:12:00.000+02:00தோழர் முத்துகுமரன்,பல ஆதாரங்களுடன் மிக அருமையாக எழ...தோழர் முத்துகுமரன்,<BR/><BR/>பல ஆதாரங்களுடன் மிக அருமையாக எழுதப்பட்ட கட்டுரைக்கு வாழ்த்துக்கள். பெரியார் பிறந்ததினத்தில் இந்த கட்டுரையை நீங்கள் பதிவு செய்வது இன்னும் சிறப்பு. பேசப்படுகிற விடயத்திற்கு நேர்த்தியான ஆதாரங்கள் அவசியம் என்பதால் கட்டுரை நீளமாக இருந்தாலும், வாசகர்கள் நேரமெடுத்து படித்து உண்மையை உணர்வார்கள். <BR/><BR/>//பெரியார் வலைதளத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு தந்த தோழர்.திரு அவர்களுக்கு என் நன்றி.//<BR/><BR/>நன்றின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டீங்க முத்துகுமரன். இது எனது தனிப்பட்ட வலைப்பூ அல்ல, இது பெரியார் கருத்துக்களுக்கான இணையப் பரப்பாகவே இயங்கும். இன்னும் பெரியார் வலைப்பூவில் இணைய விரும்பும் நண்பர்களையும் இந்த பணியில் இணைத்து செயல்படுவோம். <BR/><BR/>வைக்கம் போராட்டம் பற்றிய விவாதம் ஒன்று தந்தை பெரியார் கூகிள் குழுமத்திலும் துவங்கியுள்ளோம். அங்கேயும் ஆர்வமுடன் கலந்துகொண்டு விவாதிப்போம்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.com