tag:blogger.com,1999:blog-32560262.post7075230118326474872..comments2023-03-24T16:16:01.654+01:00Comments on பெரியார்: கற்பக்கிரகத்தில் தலித் - (குறுங்கதை)Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-32560262.post-34017388941861647242007-03-17T13:49:00.000+01:002007-03-17T13:49:00.000+01:00Kathai nalla irukku...yenekkennamo kathaiyin marup...Kathai nalla irukku...yenekkennamo kathaiyin marupakkam konjam uthaikuthu...like 'kidni' ya muniyan kuduthathala thaan antha kurukkal feel panraar ngra mathiri theriyuthu..athu illamale avarukku theriyanum 'muniyanai' anumathikkanum nnu.!! anyway on a first look kathai looks good...keep it up.Ramhttps://www.blogger.com/profile/17122009519262621864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-10910451600334959452007-03-06T12:50:00.000+01:002007-03-06T12:50:00.000+01:00==கோவி.கண்ணன் said... திரு,நல்ல கதை ...முன்பு நான்...==கோவி.கண்ணன் said... <BR/>திரு,<BR/>நல்ல கதை ...முன்பு நான்<BR/>உடல் உறுப்புக்கள் புனிதம் அடையுமா ? என்ற தலைபில் சிறுகவிதை எழுதினேன்.//<BR/><BR/>சுட்டிக்கும் வருகைக்கும் நன்றி கண்ணன்!<BR/><BR/>//தருமி said... <BR/>immuno-suppressants கொடுத்துட்டா தீட்டு எல்லாம் போயிரும். உசுருன்னு வந்துட்டா தீட்டாவது, மண்ணாவது. நீங்க சொல்றபடி பார்த்தா அவங்க அப்புறம் ஒண்ணுமே சாப்பிடக் கூட முடியாதே!//<BR/><BR/>:)))thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-87177957340922709262007-03-05T20:18:00.000+01:002007-03-05T20:18:00.000+01:00ரவி,வருக :)சிறுநீரக திருட்டு பற்றி 'ஆலமரம்' வலைப்ப...ரவி,<BR/><BR/>வருக :)<BR/><BR/>சிறுநீரக திருட்டு பற்றி 'ஆலமரம்' வலைப்பதிவில் <A HREF="http://aalamaram.blogspot.com/2007/02/blog-post_27.html" REL="nofollow"> தமிழக சிறுநீரக மோசடி அதிர்ச்சியான தகவல்கள்</A>, <BR/><A HREF="http://aalamaram.blogspot.com/2007/02/blog-post_25.html" REL="nofollow"> சிறுநீரகம் வாங்கலையோ சிறுநீரகம்!</A> என இரு பதிவுகள் எழுதியுள்ளேன். படித்து கருத்துக்களை எழுதுங்கள். <BR/><BR/>இந்த கதையின் கரு வேறு நண்பரே! சரியான கேள்விகளை கேட்க வைக்க நீங்கள் எழுதலாமே. வழக்கமான நடையிலான உங்கள் பின்னூட்டம் சிரிப்பை தான் தருகிறது.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-23273934887137651372007-03-05T20:05:00.000+01:002007-03-05T20:05:00.000+01:00//கௌசி said... திரு நீங்கள் எந்த உலகத்தில் இருக்கி...//கௌசி said... <BR/>திரு நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.முனியன் ஒரு அமைச்சாராகவோ,மாவட்ட அதிகாரியாகவோ இருந்திருந்தால் கோயிலுக்குள் மட்டுமல்ல ,பரிவட்டமே கட்டியிருப்பார்கள்.எனக்குத் தெரிந்து<BR/>ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் தலித் சமுதாயத்தவர் தன் ஊரில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்திருக்கிறார்.<BR/>அதிகார பலம்,பணம்,செல்வாக்கு இவைகளுக்கு முன்னால் தலித்தாவது ,தீட்சிதனாவது.அவாள்ளாம் இப்ப ரொம்ப வெவரம்.<BR/>அது சரி பெருமாள் கோயில் குருக்களை 'தீட்சிதர்' எனலாமா?<BR/>நந்தனுக்கு நந்தி வழிவிட்ட சிதம்பரத்தில் நராஜருக்கு [சிவ ஊழியம் செய்பவர்கள்] பூஜை செய்வோர் தீட்சிதர்கள். <BR/>ஆனால் பணம் செல்வாக்கு,அதிகாரம் இவற்றுக்கும் மீறிய ஒன்று உண்டென்றால் அதுதான் உயிப் பயம்.//<BR/><BR/>வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கௌசி. <BR/><BR/>பணமும், அதிகாரமும் பரிவட்டம் முதல்மரியாதையை பெற்றுத்தரும் என்பது உண்மை தான். கோயிலை கட்டி கும்பாபிசேகம் நடத்தலாம். ஒரு தலித் கர்ப்பகிரகத்துக்குள் போவது என்பது அவ்வளவு எளிதானதா? <BR/><BR/>இல்லை என்பது தான் இந்தியாவில் நடக்கிற சம்பவங்கள் உணர்த்துகின்றன. <BR/><BR/>கதையில் கற்பக்கிரகம் என்பதை குறியீட்டிற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். தீட்டு என நடைமுறை வாழ்வில் ஒதுக்கப்படும் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் உறுப்பு ஆதிக்கசாதியினரின் (அர்ச்சகரின் சாதி மட்டுமல்ல, எந்த ஆதிக்கச்சாதியினராக இருந்தாலும்) உடலில் சேரும் போது தீட்டாக உணரப்படுவதில்லை. உயிர் பயம் வரும்போது எந்த சாதிக்காரர்களின் இரத்தம், எந்த சாதிக்காரர்களின் சிறுநீரகம் என யாரும் கேட்பதில்லை. அப்படி கேட்பவர்கள் உயிர் வாழ உறுப்புகள் கிடைப்பது எளிதல்ல. சேரிகளிலிருந்தும், கிராமங்களிலிருந்து அறியாமையில் வாழும் மக்களது உறுப்புகளால் ஆதிக்கச்சாதி, பணக்காரர்கள் உயிர் காப்பற்றப்படுகிறது.<BR/><BR/>வழிபாடு, சமூக வாழ்க்கைமுறையில் மட்டும் இந்த சாதி வெங்காய வர்ணாஸ்ரம தர்மத்துக்கு என்ன வேலை?thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-9158359988725877152007-03-05T20:00:00.000+01:002007-03-05T20:00:00.000+01:00In reality what happens is that the brokers cheat ...In reality what happens is that the brokers cheat the poor.Brokers and hospitals make money from patients and by cheating the poor.<BR/>A poor person irrespective of caste or religion is forced to sell kidney when (s)he is dire straits.To hide this reality you can write any number of stories.<BR/>Your intention is not to show the reality but to distort it and divert the reader's attention so<BR/>that (s)he will not ask the right questions.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-89642568881120007792007-03-05T19:36:00.000+01:002007-03-05T19:36:00.000+01:00திரு நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.முனியன...திரு நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.முனியன் ஒரு அமைச்சாராகவோ,மாவட்ட அதிகாரியாகவோ இருந்திருந்தால் கோயிலுக்குள் மட்டுமல்ல ,பரிவட்டமே கட்டியிருப்பார்கள்.எனக்குத் தெரிந்து<BR/>ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் தலித் சமுதாயத்தவர் தன் ஊரில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்திருக்கிறார்.<BR/>அதிகார பலம்,பணம்,செல்வாக்கு இவைகளுக்கு முன்னால் தலித்தாவது ,தீட்சிதனாவது.அவாள்ளாம் இப்ப ரொம்ப வெவரம்.<BR/>அது சரி பெருமாள் கோயில் குருக்களை 'தீட்சிதர்' எனலாமா?<BR/>நந்தனுக்கு நந்தி வழிவிட்ட சிதம்பரத்தில் நராஜருக்கு [சிவ ஊழியம் செய்பவர்கள்] பூஜை செய்வோர் தீட்சிதர்கள். <BR/>ஆனால் பணம் செல்வாக்கு,அதிகாரம் இவற்றுக்கும் மீறிய ஒன்று உண்டென்றால் அதுதான் உயிப் பயம்.கௌசிhttps://www.blogger.com/profile/09740364716265678684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-54511493777177470692007-03-05T18:37:00.000+01:002007-03-05T18:37:00.000+01:00immuno-suppressants கொடுத்துட்டா தீட்டு எல்லாம் போ...immuno-suppressants கொடுத்துட்டா தீட்டு எல்லாம் போயிரும். உசுருன்னு வந்துட்டா தீட்டாவது, மண்ணாவது. நீங்க சொல்றபடி பார்த்தா அவங்க அப்புறம் ஒண்ணுமே சாப்பிடக் கூட முடியாதே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-45263883135352919192007-03-05T17:56:00.000+01:002007-03-05T17:56:00.000+01:00திரு,நல்ல கதை ...முன்பு நான்உடல் உறுப்புக்கள் புனி...திரு,<BR/>நல்ல கதை ...முன்பு நான்<BR/><A HREF="http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_08.html" REL="nofollow">உடல் உறுப்புக்கள் புனிதம் அடையுமா ?</A> என்ற தலைபில் சிறுகவிதை எழுதினேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-54624320449580659372007-03-05T17:19:00.000+01:002007-03-05T17:19:00.000+01:00//குமரன் (Kumaran) said... நல்ல கதை. கதையின் கருத்...//குமரன் (Kumaran) said... <BR/>நல்ல கதை. கதையின் கருத்து சரியானது. உயிர் பயத்திற்கு முன்னர் மட்டுமில்லை; பொருட்செல்வத்திற்கு முன்னரும் கொள்கைகள் விடப்படுகின்றன.//<BR/><BR/>குமரன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! <BR/><BR/>//தலித் பற்றி அறியாதவர்; அவர்கள் வாழ்க்கை முறை பக்கத்திலிருந்தும் அறியாதவர், தலித் பற்றி எழுதுவது கூடாது என்று ஏதோ ஒரு எழுத்தாளரை (சுஜாதாவையா?) யாரோ கண்டித்தது இந்தப் பதிவைப் படித்த போது நினைவிற்கு வந்தது.//<BR/><BR/>சுஜாதாவை தான்! அக்கிரகாரத்தில் வாழ்ந்து பார்க்காமல் எழுதக்கூடாது என சொல்ல வருகிறீர்களா? இந்த கதையில் தீட்சிதரின் வாழ்க்கை முறையை பற்றி சொல்ல வரவில்லை. ஒடுக்கப்பட்டவன் பார்வையில் எழுதுவதற்கும், ஆதிக்கபார்வையில் எழுதுவதற்கும் வேறுபாடுகள் அதிகம். இதை உணராதவரா நீங்கள்? (!) <BR/><BR/>ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கட்டிக்காக்கிற வர்ணாஸ்ரம பித்தலாட்டம் இன்றைய உறுப்பு மாற்று உலகில் உடைவதை சொல்வது தான் கதையின் கரு. ஆதிக்கச்சாதியில் பிறந்த 80 வயது மூதாட்டிக்கு, ஒடுக்கப்பட்ட பெண்ணின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தீட்டு என எந்த மருத்துவரோ, ஏன் அந்த மூதாட்டியோ குறிப்பிடவில்லை. இது நடந்த சம்பவம். சில மாற்றங்களுடன் கதையாக புனைந்திருக்கிறேன் அவ்வளவே. <BR/><BR/>//'ஐயோ பெருமாளே' என்று கதறினார் 'தீட்சிதர்' என்று தொடங்கி 'ஆம்படையாள்' என்று கணவனைக் குறித்தது வரை சில புரிதல் தவறுகள் இருக்கின்றன.//<BR/><BR/>தவறான புரிதல் அல்ல! சொற்கள்... மாற்ற முயல்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-21911850933817525792007-03-05T16:59:00.000+01:002007-03-05T16:59:00.000+01:00நல்ல கதை. கதையின் கருத்து சரியானது. உயிர் பயத்திற்...நல்ல கதை. கதையின் கருத்து சரியானது. உயிர் பயத்திற்கு முன்னர் மட்டுமில்லை; பொருட்செல்வத்திற்கு முன்னரும் கொள்கைகள் விடப்படுகின்றன. <BR/><BR/>தலித் பற்றி அறியாதவர்; அவர்கள் வாழ்க்கை முறை பக்கத்திலிருந்தும் அறியாதவர், தலித் பற்றி எழுதுவது கூடாது என்று ஏதோ ஒரு எழுத்தாளரை (சுஜாதாவையா?) யாரோ கண்டித்தது இந்தப் பதிவைப் படித்த போது நினைவிற்கு வந்தது. 'ஐயோ பெருமாளே' என்று கதறினார் 'தீட்சிதர்' என்று தொடங்கி 'ஆம்படையாள்' என்று கணவனைக் குறித்தது வரை சில புரிதல் தவறுகள் இருக்கின்றன.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-59785024310301692612007-03-05T16:03:00.000+01:002007-03-05T16:03:00.000+01:00திரு,நல்ல கதை!!வாழ்த்துக்கள்திரு,<BR/><BR/>நல்ல கதை!!<BR/><BR/>வாழ்த்துக்கள்சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com