tag:blogger.com,1999:blog-32560262.comments2023-03-24T16:16:01.654+01:00பெரியார்Unknownnoreply@blogger.comBlogger165125tag:blogger.com,1999:blog-32560262.post-23738317609178417462011-01-26T22:15:03.904+01:002011-01-26T22:15:03.904+01:00தன் பாசறையில் வளர்ந்த கத்துக்குட்டிகள் பிற்காலத்தி...தன் பாசறையில் வளர்ந்த கத்துக்குட்டிகள் பிற்காலத்தில் இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி என்றும் ஓட்டுக்குப் பணம் என்றும் புதுமைப் பிச்சை இடும் வழக்கத்தை நடைமுறைப் படுத்தப் போகிறார்கள் என்பது "பெரியார்" இந்த மாமனிதருக்குத் தெரியாமல் போய்விட்டது! இந்த சுயநலமற்ற புரட்சிகரமான சிந்தனைகளில் ஒருதுளியேனும் இன்றைய "பகுத்தறிவுச் சிந்தனைவாதிகள்"-உக்கு புரிந்திருக்குமாயின், தமிழ்நாடு சுபிட்சமடைந்து அரை நூற்றாண்டு ஆகியிருக்கும்!Udayabaskarhttps://www.blogger.com/profile/03095565098656368688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-71216325357664725812010-09-23T08:27:04.064+02:002010-09-23T08:27:04.064+02:00//என்னை நீங்கள் ஒரு பொருட்டாய் மதித்துத் தலைவனாகத்...//என்னை நீங்கள் ஒரு பொருட்டாய் மதித்துத் தலைவனாகத் தேர்ந்தெடுத்ததற்கு என் மனதில் சரியென்று பட்டதை, உங்கள் முன் கொஞ்சமும் ஒளிக்காமல் பேசியிருக்கிறேன். இவற்றுள் கொள்ளத்தக்கதும், தள்ளத்தக்கதும் இருக்கலாமென்றே நினைக்கிறேன். ஆதலால் உங்களுடைய அறிவையும், ஆற்றலையும் இவைகளுள் செலுத்தி, தள்ளத்தக்கதைத் தள்ளி, கொள்ளத்தக்கதைக் கொண்டு, அமுலில் கொண்டு வரவேண்டுகிறேன்.//<br /><br />இப்ப உள்ள எந்த தலைவர்களும் இதை இபயோகிப்பது இல்லை ...!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-12259394069270137052010-09-03T11:12:52.391+02:002010-09-03T11:12:52.391+02:00super ayya .......super ayya .......selvanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-72293623601806284202010-09-03T11:12:51.234+02:002010-09-03T11:12:51.234+02:00super ayya .......super ayya .......selvanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-4104713700830807772010-07-22T17:31:45.635+02:002010-07-22T17:31:45.635+02:00தந்தை பெரியாரின் தத்துவங்களை படிக்க முயற்சித்த எனக...தந்தை பெரியாரின் தத்துவங்களை படிக்க முயற்சித்த எனக்கு கூகுள் இங்கே வழி காட்டியது, இன்னும் உங்கள் எழுத்துக்களை முழுமையாக படிக்கவில்லை, சீக்கிரம் படிக்கிறேன், பெரியாரின் பகுத்தறிவு அறிவுரைகள் எனக்கு மிகவும் பிடித்தவை, ஆனால் இந்த கட்டுரையில் இருப்பது என்னால் ஏற்க முடியவில்லை, ஏனெலில் இன்று உள்ள சூழலில் நாம் அயல் மாநிலத்தில் இருந்து நெசவு ஆலைக்கு ஆட்களை அழைத்து வரும் நிலையில் உள்ளோம்,மீண்டும் வருகிறேன் பெரியாரின் கொள்கைகளை படிக்க, பெரியாரின் கொள்கைகளை பிரசுரம் செய்து எங்களுக்கு படிக்க ஒரு வாய்ப்பு அளிப்பதற்கு மிக்க நன்றி <br />(எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-84345165515558338412010-05-13T13:23:35.988+02:002010-05-13T13:23:35.988+02:00அய்யாவில் கருத்துக்களை இணையத்தைப் பயன்படுத்தி உலகம...அய்யாவில் கருத்துக்களை இணையத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் பரப்புவோம்.இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-2206851034393003272009-01-31T03:32:00.000+01:002009-01-31T03:32:00.000+01:00உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’...உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது. <BR/>இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?<BR/><BR/>தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.<BR/><BR/>கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!<BR/>வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!<BR/>ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!<BR/><BR/>நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!<BR/><BR/>சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!<BR/><BR/>தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?<BR/>விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.<BR/><BR/>வந்ததா? இல்லை.<BR/><BR/>இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.<BR/><BR/>அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-61662311087415372772009-01-12T07:32:00.000+01:002009-01-12T07:32:00.000+01:00இதில் கோபப்பட என்ன இருக்கிறது அன்பரே. ஜாதியை ஒழித்...இதில் கோபப்பட என்ன இருக்கிறது அன்பரே. ஜாதியை ஒழித்து ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவத்தில் இன்னும் சாதி இருப்பது மிகவும் வருந்த தக்கது. நான் வருந்துகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-37740465093310262482008-08-12T16:29:00.000+02:002008-08-12T16:29:00.000+02:00Really i agree with that, unfortunately nobody is ...Really i agree with that, unfortunately nobody is going to look into this, they are going believe in, what they are getting ,the fake and intetional news from the so called medai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-9592696508171315142008-05-31T10:42:00.000+02:002008-05-31T10:42:00.000+02:00i love his writing. He is such a logical thinking ...i love his writing. He is such a logical thinking persion. Hats off to PERIYAR.. He is definitely a grate personality.<BR/>Fyi: i am a brahmin by birth, though i feel bad when PERIYARs so called followers forget what periyar wrote/taught and blindly hitting brahmin's still.. If PERIYAR live today then he will hate 'the guys now a days call themselve a follower of him'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-13813402700222277122008-03-11T17:38:00.000+01:002008-03-11T17:38:00.000+01:00Periyar is the only (Brave) man who thought beyond...Periyar is the only (Brave) man who thought beyond boundaries/limitations and woke up thousands of tamil people.<BR/><BR/>Few people who dominated us(only by education) those days are not able to digest this revolution.<BR/><BR/>by<BR/>GopalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-35769581662317812442008-02-29T10:47:00.000+01:002008-02-29T10:47:00.000+01:00திரு,தமிழ்மணத்தில் உங்களது இருப்பு இது போன்ற பதிவு...திரு,<BR/><BR/>தமிழ்மணத்தில் உங்களது இருப்பு இது போன்ற பதிவுகளால் வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. வாழ்த்துக்கள், நன்றிகள்.<BR/><BR/>குறிப்பாக சுஜாத சாவை ஒட்டி மனிதாபிமானம் என்பதை குறிக்க ஏழைக்களுக்கு உதவுவதை ஒருவர் பின்னூட்டமாக குறிப்பிட்டிருந்தார். அதுவும் பெரியார் என்ற பெயரிலேயே :-)<BR/><BR/>இதோ உண்மையான பெரியார் அவருக்கு செருப்பால் அடித்த மாதிரி பதில் சொல்லியுள்ளார். <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-64721702078788406252008-02-22T10:00:00.000+01:002008-02-22T10:00:00.000+01:00அடப் பாவி திரு,கடைசியில நீ ஒரு விபச்சாரியா?இப்படிய...அடப் பாவி திரு,<BR/>கடைசியில நீ ஒரு விபச்சாரியா?இப்படியாவது ஒரு பிழைப்பை நடத்தணுமா?தூ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-87693913465007628102008-02-22T08:47:00.000+01:002008-02-22T08:47:00.000+01:00இப்போது விபச்சாரத்தை சில நாடுகளில் சட்டபூர்வமாக ஏற...இப்போது விபச்சாரத்தை சில நாடுகளில் சட்டபூர்வமாக ஏற்று ஒழுங்குபடுத்துகிறார்கள்<BR/>உ-ம் ஹாலந்து).1932ல் பெரியார்<BR/>எழுதியதை எடுத்துப் போடுபவர்கள்<BR/>இது குறித்து என்ன கருதுகிரார்கள்.<BR/>இந்தியாவில் அப்படி செய்யலாமா.<BR/><BR/>ஹாலந்து,ஸ்வீடன் போன்ற நாடுகள்<BR/>ஆண்-பெண் உரிமையில் எந்த நிலையில் இருக்கின்றன என்பதையும்<BR/>பாருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-67631495959421178382008-02-20T01:03:00.000+01:002008-02-20T01:03:00.000+01:00One incident like vikkam doesnt make a leaderPeria...One incident like vikkam doesnt make a leader<BR/><BR/>Periar is the only true leader we got for a centrury> he had the vision<BR/>It is unfortunate that we havent got any more likr himminolaihttps://www.blogger.com/profile/05009248660480447735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-40602197032637132872008-02-13T10:43:00.000+01:002008-02-13T10:43:00.000+01:00//சாதி அடிமைத்தனத்தை சுமந்திருக்கும் ஒருவருக்கு பொ...//சாதி அடிமைத்தனத்தை சுமந்திருக்கும் ஒருவருக்கு பொருளாதார அடிமைத்தனமும் சேர்ந்தே இருக்கிறது. //<BR/><BR/>மிகச் சரி. இதில் சின்ன விளக்கம் கொடுக்கலாம் என்று கருதுகிறேன். இந்தியாவில் சாதி என்பதே வர்க்க ஒடுக்குமூறை வடிவமாகத்தான் இருககிறது. விசயம் எனன்வென்றால் அது வெறுமே பொருளாதார தளத்தில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை. பண்பாட்டு தளத்திலும், சமூக அந்தஸ்து என்கிற அம்சத்திலும் சாதி ஒரு தத்துவமாக/பண்பாடாக/கலாச்சாரமாக ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக அந்தஸ்து என்பது வர்க்கத் தன்மையை தீர்மானிக்கும் ஒரு அதி முக்கிய அம்சம் என்பதை கணக்கில் கொள்ளும் போது வறட்டுத்தனமான பொருளாதார வாதம் தவறு செய்துவிடுகிறது சாதியை பொருளாதார தளத்துடன் குறுக்கிக் கொள்கிறது இதனாலேயே பார்ப்ப்னிய எதிர்ப்பை நிராகரிக்கிறது.<BR/><BR/><BR/>பெரியாரே சொல்வது போல கம்யுனிஸத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்தது அன்றைய ஜீவா/பெரியார் சுயமரியாதை இயக்கம்தானே? பெரியார் அன்றைய கம்யுனிஸ்டுகளை வெறுத்தார் அதன் அடிப்படை தர்க்கம் நியாயமானது. அவர் கம்யுனிஸத்தை வெறுத்தார் என்று எங்கும் நான் படிக்கவில்லை. :-)<BR/><BR/><BR/>//இந்திய அளவில் வர்க்கம், வர்ணம் முக்கிய பிரச்சனை. வாழ்க்கையில் 'முன்னேறவேண்டும்' என்று நினைக்கிறவர்கள் முன்மாதிரியாக எடுப்பது ஒரு பார்ப்பன வாழ்க்கையை. முதலாளித்துவ, சாதி ஆதிக்க கூறுகள் நிரம்பிய பார்ப்பன வாழ்க்கை முன்மாதிரியாக இருக்கும் போது பொருளாதார விடுதலை மட்டும் இலட்சியமாக இருந்தால் நவபார்ப்பனர்களை உருவாக்கும் ஆபத்தில் தான் முடியும். அது தான் இந்திய அளவில் நடந்துகொண்டிருக்கிறது என்று கருதுகிறேன். //<BR/><BR/><BR/>சரிதான். ஏற்கனவே சாதி குறித்து மேலே சொல்லியுள்ள விளக்கத்துடன் இந்த கருத்தை பொருத்திப் பார்த்தால் பார்ப்ப்னியம் குறித்து இன்னும் தெளிவான ஒரு வரையறைக்கு வர இயலும். பார்ப்ப்னியத்திற்க்கென்று ஒரு வர்க்க இயல்பு உள்ளது என்பதுதான் அந்த வரையறை. அதனாலதான் ஒருவனுடைய பின்னணி எதுவாக இருப்பினும் அவன் இந்திய சமூக அமைபபில் தான் அங்கம் வகிக்கும் பொருளாதார-சமூக அந்தஸ்த்தின் தன்மைக்கேற்பவே பார்ப்ப்னியத்தின் பக்கம் நெருங்குவது நடக்கிறது. நவ பார்ப்பன்ர்கள் இதற்க்கான் எ-கா. <BR/><BR/>பார்ப்ப்னியத்தின் வர்க்க இயல்பு என்பது கூட்டி கொடுக்கும் தரகு புத்திதான். இதில் அதிகம் விளக்கத் தேவைட்யில்லை என்றே கருதுகிறேன். இங்கே தமிழ்மணத்தில் பார்ப்பனமணி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் தரகு-பார்ப்ப்னிய கும்பல் கூட்டணியே இதற்க்கு உதாரணம். அரசியல் உதாரணம் எனில் வீரமணி.<BR/><BR/><BR/>//பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வ்டிவமெடுத்து வழக்கம் போல ஆதிவாசி மக்கள், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் அனைவரையும் அடியாள் படையாக சேர்த்து இயங்குகிறது. வர்க்க, வர்ண அடுக்குகளில் ஒடுக்கப்படுகிற இடத்திலிருக்கிற இம்மக்கள் ஆதிக்க நிலையிலிருக்கும் பார்ப்பனீயத்தை காப்பாற்ற 'கரச்சேவகர்கள்', 'சுயம்சேவக்கள்' என்று மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாக இந்த மூளைச்சலவைக்கு அன்றும், இன்றும், என்றும் பயன்படும் 'பதார்த்தம்' கடவுள்!//<BR/><BR/>சரியான விளக்கம்.<BR/><BR/>//பொதுவுடமை அமைப்பினர் மார்க்ஸீய அறிவியல் கோட்பாடு கொண்டு பார்க்க தவறியது தெரிந்தது. களத்தில் போராட வேண்டியவர்கள் இப்படி உணர்வுகள் அடிப்படையில் இயங்க ஆரம்பித்ததன் விளைவு தான் பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வடிவத்தில் வந்து நிற்கிறது.//<BR/><BR/>யாரை பொதுவுடமை அமைப்பினர் என்று சொல்கிறீர்கள்? CPM/CPIயையா? பொதுவுடமை என்று சொல்லிக் கொள்ள நடைமுறையிலும் தத்துவத்திலும் அவர்களிடம் என்ன உள்ளது? <BR/><BR/>பெரியாரை நாங்கள் விமர்சித்தது தவறு என்று இன்று சொல்லும் அவர்கள் அது குறித்தான் சுய விமர்சனத்தையாவது முன் வைத்தார்களா? <BR/><BR/>பெரியாருக்கு உரிமை கொண்டாடும் அவர்களுக்கு உண்மையில் பெரியார் குறித்து பெரிய மரியாதையெலாம் கிடையாது. பெரியாரை ஏற்றுக் கொள்வது எனில் ஏன் பார்ப்ப்னிய எதிர்ப்பை அவர்கள் முன்னெடுக்கவில்லை? <BR/><BR/>அவர்களிடம் நிகழ்ந்துள்ள ஒரே ஒரு வளர்ச்சி என்பது: முன்னாள் போலி கம்யுனிஸ்டு என்று நிலையிலிருந்து பாசிஸ்டு என்ற நிலையை அடைந்ததுதான்.<BR/><BR/>//இந்திய சூழலில் ஒன்றோடு மற்றொன்று சார்ந்தது/ஆதரவானது. //<BR/><BR/>சார்ந்தது ஆதரவானது என்ற வார்த்தைகளே அன்னியமானது. பெரியாரை நிராகரித்துவிட்டு இந்திய சூழலில் விடுதலை இல்லை என்பதுதான் உண்மை. <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-37789499321145803292008-02-13T10:28:00.000+01:002008-02-13T10:28:00.000+01:00//மேலும் பெரியார் அரசை மாற்றாமலே பார்ப்பனீயத்தை தூ...//மேலும் பெரியார் அரசை மாற்றாமலே பார்ப்பனீயத்தை தூக்கியெறிய முடியும் என்று கருதியதையும் கூட மேலே அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார், இதற்கு காரணம் அவரது அரசியல் உருவாக்கம் நிகழ்ந்த சமயம் என்றுதான் நாம் கருத வேண்டும், அதுதான் அவர் சட்டபூர்வ கிளர்ச்சியாளராக வடிவமெடுத்ததன் காரணமாய் அமைந்திருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து எழுத முயல்கிறேன். <BR/>//<BR/><BR/><BR/>கட்டாயம் எழுதுங்கள். ஏற்கனவே சம்பூகன் தளத்தீலும் திருவினுடைய தளத்த்லும் குறிப்பிட்டிருந்தது போல ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் பெரியாரிய, கம்யுனீச சக்திகளிடையே நடந்தேறுவதை முன்னெடுக்கும் வகையில் அந்த கட்டுரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-49831019992769122892008-02-13T08:18:00.000+01:002008-02-13T08:18:00.000+01:00//அடுத்த தலைமுறை ‘புரட்சியாளர்கள்' உங்களுடைய ‘வரலா...//அடுத்த தலைமுறை ‘புரட்சியாளர்கள்' உங்களுடைய ‘வரலாற்றுத் தவறு'களைப் பற்றி பேசுவார்கள் :).//<BR/><BR/>பெரியாரியவாதிகள், கம்யூனிஸ்ட்கள் தவிர்த்த அந்த "அடுத்த தலைமுறை புரட்சியாளர்கள்" யாரு சார், "தனக்குத்தானே குண்டு வைத்து கொண்ட தென்காசி இந்து முன்னனி கும்பலா?"<BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-51939919287801385802008-02-12T10:03:00.000+01:002008-02-12T10:03:00.000+01:00ஜமீன் தாரி முறையை உருவாக்கிதங்களுக்குத் தேவையான வர...ஜமீன் தாரி முறையை உருவாக்கி<BR/>தங்களுக்குத் தேவையான வருவாயை பெற அவர்கள் மூலம் ஏழை விவசாயிகளைச் சுரண்டியது யார்?<BR/>காலனியாதிக்கம் ஒழியாமல் எப்படி மாற்றம் வரும். காலனிய ஆதிகத்திற்கு பல்லக்கு தூக்கியவர்தான் பெரியார். காலனிய விசுவாசி என்பதை இப்படிப் பேசி நிரூபிக்கிறாரோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-89586461970225682532008-02-12T09:34:00.000+01:002008-02-12T09:34:00.000+01:00"பொதுவுடமை அமைப்புகளின் உயர்மட்ட அமைப்புகளில் தலித..."பொதுவுடமை அமைப்புகளின் உயர்மட்ட அமைப்புகளில் தலித்/பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர்களாக பெருமளவில் உருவா(க்)கவில்லை என்பதற்கு காரணமென்ன என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது"<BR/><BR/>திராவிட இயக்க அமைப்புகளின் உயர்மட்ட அமைப்புகளில் தலித் மக்கள் தலைவர்களாக பெருமளவில் உருவா(க்)கவில்லை என்பதற்கு காரணமென்ன என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது? ஊருக்கெல்லாம்<BR/>இட ஒதுக்கீடு சொன்ன பெரியார்<BR/>ஏன் திராவிடர் கழகத்தில் தலித்களுக்கும், பெண்களுக்கும்<BR/>கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீடு<BR/>தர வில்லை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-69750774193549388592008-02-12T08:53:00.000+01:002008-02-12T08:53:00.000+01:00தோழர்.அசுரன் பெரியாரை பற்றி இங்கு முன்வைத்திருக...தோழர்.அசுரன் பெரியாரை பற்றி இங்கு முன்வைத்திருக்கும் மதிப்பீடு உண்மையில் சிலிர்க்கச் செய்வதாய் இருக்கிறது., கம்யூனிசத்தை மதமாக பாவிக்கிறார்கள் என்று விமர்சணக்குரல்கள் கேட்கும் வேளையில் கம்யூனிஸ்ட்களை பற்றி ஒரு அச்சமற்ற சுயவிமர்சணத்தை இதில் முன்வைத்திருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!!<BR/><BR/>மேலும் பெரியார் அரசை மாற்றாமலே பார்ப்பனீயத்தை தூக்கியெறிய முடியும் என்று கருதியதையும் கூட மேலே அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார், இதற்கு காரணம் அவரது அரசியல் உருவாக்கம் நிகழ்ந்த சமயம் என்றுதான் நாம் கருத வேண்டும், அதுதான் அவர் சட்டபூர்வ கிளர்ச்சியாளராக வடிவமெடுத்ததன் காரணமாய் அமைந்திருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து எழுத முயல்கிறேன். <BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-55256516081983054972008-02-12T08:41:00.000+01:002008-02-12T08:41:00.000+01:00அது 73ல் எழுதியதா இல்லை 37ல் எழுதியாதாஅதை எழுதும் ...அது 73ல் எழுதியதா இல்லை 37ல் எழுதியாதா<BR/>அதை எழுதும் போது பெரியாருக்கு<BR/>திருமணம் (இரண்டாவது) ஆகியிருந்ததா.<BR/>ஆகவில்லையென்றால் அவர்<BR/>ஏன் திருமணம் செய்து கொண்டார்.<BR/><BR/>உளறலுக்கு ஒரு அளவில்லையா.<BR/>2008ல் இதை எடுத்துப் போடுகிறவர்கள்<BR/>திருமணம் செய்து கொள்ளப் போவதில்லையா இல்லை தமது திருமணம்<BR/>சட்ட விரோதம் என்று அறிவித்து<BR/>விட்டார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-70506864342711291652008-02-12T08:36:00.000+01:002008-02-12T08:36:00.000+01:00இது உன்னால நான் கெட்டென், என்னாலெ நீ கெட்டாய் என்ற...இது உன்னால நான் கெட்டென், என்னாலெ நீ கெட்டாய் என்று பெரியாரியவாதிகளும், பொதுவுடமை கட்சிக்காரர்களும் கூட்டு ஒப்பாரி வைப்பது போலிருக்கிறது. வலைப்பதிவு புரட்சியாளர்களே கிழவி மஞ்சள்த் தேய்த்துக் குளித்த கதைகளை கேட்பது போல பெரியாரிய<BR/>புராணங்களை கேட்டு கேட்டுக் கொண்டே இருங்க, உலகம் எங்கேயோ<BR/>போய்யிட்டு இருக்கு. அடுத்த தலைமுறை ‘புரட்சியாளர்கள்' உங்களுடைய ‘வரலாற்றுத் தவறு'களைப் பற்றி பேசுவார்கள் :).<BR/>உலகில் மிக அதிமான வரலாற்றுத்தவறுகளை செய்த<BR/>இந்திய பொதுவுடமை இயக்கத்தின்<BR/>பெயர் கின்னஸ் புத்தகத்தில்<BR/>இடம் பெறுதல் அவசியம் :).<BR/><BR/>பெரியார் அன்று பேசியதை, எழுதியதையெல்லாம் இன்று படித்தால்<BR/>செம காமெடியாக இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-39248196233098334592008-02-12T08:33:00.000+01:002008-02-12T08:33:00.000+01:00அசுரன்,விரிவான கருத்துக்களுக்கு நன்றி!சாதி அடிமைத்...அசுரன்,<BR/><BR/>விரிவான கருத்துக்களுக்கு நன்றி!<BR/><BR/>சாதி அடிமைத்தனத்தை சுமந்திருக்கும் ஒருவருக்கு பொருளாதார அடிமைத்தனமும் சேர்ந்தே இருக்கிறது. பெரியார் பொதுவுடமை கொள்கையை எதிர்த்தவரல்ல. சோவியத் ரஸ்யாவிற்கு சென்று வந்த பின்னர் பெரியாரின் பேச்சும், கருத்துக்களும் பொதுவுடமை கொள்கையை ஆதரித்து வந்தன. <BR/><BR/>ஜீவா போன்ற பொதுவுடமை கொள்கையாளர்கள் பெரியாரை புரிந்துகொள்ளவில்லை. பெரியார் முன்னெடுத்த கொள்கைகளில் ஒன்றான பார்ப்பனீய எதிர்ப்பு போராட்டங்களில் பங்குகொள்வதற்கு பதிலாக எதிர்நிலையில் இருந்தனர். பொதுவுடமை கொள்கை கூட்டங்களில் வர்க்கப்பிரச்சனை மட்டுமே முக்கியமாக, பிரதானமானதாக, முன்னிலைப்படுத்தப்பட்டன. வர்ணம் (சாதி)பிரச்சனை பற்றிய தீர்க்கமான பார்வையும், போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. 1990களில் தான் வர்ணம் பற்றிய விவாதங்கள் எழுப்பப்பட்டு தீண்டாமை ஒழிப்பு மாநாடு/கூட்டங்கள் நடத்தப்பட்டன. <BR/><BR/>பொதுவுடமை அமைப்புகளின் உயர்மட்ட அமைப்புகளில் தலித்/பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர்களாக பெருமளவில் உருவா(க்)கவில்லை என்பதற்கு காரணமென்ன என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இத்தனைக்கும் வர்க்க போராட்டங்களில் பண்ணைகளுக்கு/ஆண்டைகளுக்கு எதிராக உயிரையும் பலியாக்கியது இம்மக்களே. <BR/><BR/>இந்திய அளவில் வர்க்கம், வர்ணம் முக்கிய பிரச்சனை. வாழ்க்கையில் 'முன்னேறவேண்டும்' என்று நினைக்கிறவர்கள் முன்மாதிரியாக எடுப்பது ஒரு பார்ப்பன வாழ்க்கையை. முதலாளித்துவ, சாதி ஆதிக்க கூறுகள் நிரம்பிய பார்ப்பன வாழ்க்கை முன்மாதிரியாக இருக்கும் போது பொருளாதார விடுதலை மட்டும் இலட்சியமாக இருந்தால் நவபார்ப்பனர்களை உருவாக்கும் ஆபத்தில் தான் முடியும். அது தான் இந்திய அளவில் நடந்துகொண்டிருக்கிறது என்று கருதுகிறேன். <BR/><BR/>நவபார்ப்பனர்கள் ஆளும் அரசும் நவபார்ப்பனீய கொள்கையை நிலைநிறுத்தவே உதவும். பெரியார், பொதுவுடமையாளர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து போராடியிருந்தால் இன்று நிலை வேறாக இருந்திருக்கலாம். <BR/><BR/>பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வ்டிவமெடுத்து வழக்கம் போல ஆதிவாசி மக்கள், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் அனைவரையும் அடியாள் படையாக சேர்த்து இயங்குகிறது. வர்க்க, வர்ண அடுக்குகளில் ஒடுக்கப்படுகிற இடத்திலிருக்கிற இம்மக்கள் ஆதிக்க நிலையிலிருக்கும் பார்ப்பனீயத்தை காப்பாற்ற 'கரச்சேவகர்கள்', 'சுயம்சேவக்கள்' என்று மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாக இந்த மூளைச்சலவைக்கு அன்றும், இன்றும், என்றும் பயன்படும் 'பதார்த்தம்' கடவுள்!<BR/><BR/>சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தின் போது மத்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் 'ராமன்' பற்றி சமர்ப்பித்த மனுவை பொதுவுடமை அமைப்பினர் மார்க்ஸீய அறிவியல் கோட்பாடு கொண்டு பார்க்க தவறியது தெரிந்தது. களத்தில் போராட வேண்டியவர்கள் இப்படி உணர்வுகள் அடிப்படையில் இயங்க ஆரம்பித்ததன் விளைவு தான் பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வடிவத்தில் வந்து நிற்கிறது.<BR/><BR/>பொதுவுடமை கொள்கையும், பெரியார் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல. இந்திய சூழலில் ஒன்றோடு மற்றொன்று சார்ந்தது/ஆதரவானது. பெரியார் கருத்துக்களின் தாக்கம் வடநாட்டிற்கு எடுத்துச்செல்லப்படாததன் விளைவு பார்ப்பனீய இந்துத்துவத்திற்கு ஆதரவான களமாக இருக்கிறது. <BR/><BR/>விரிவாக பேசப்படவேண்டிய விசயங்கள் இவை. <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32560262.post-65965519505619082102008-02-11T11:24:00.000+01:002008-02-11T11:24:00.000+01:00////சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான்...////சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.////<BR/><BR/>வரலாறு நமக்கு கற்றுக் கொடுக்கீறது. பெரியாரின் பார்ப்ப்னிய எதிர்ப்பை அன்றைய கம்யுனிஸ்டுகள் அங்கீகரிக்காததில் இந்திய அரசின் வர்க்க இயல்பு குறித்த அவர்களின் தத்துவார்த்த பார்வை குறைபாடு பங்களிக்கிறது எனில்(அதில் அவர்களின் வர்க்க இயல்பும் பங்காற்றுகிறது), அதன் எதிர்வினையாக அரசை மாற்றாமலேயே பார்ப்ப்னிய எதிர்ப்பு சாத்தியம் என்று சொன்ன பெரியாரின் கருத்தும் இதே அம்சத்தில் தவறுகிறது. அதாவது இந்திய அரசு என்பதே ஒரு பார்ப்ப்னிய அரசு என்பதும், அதன் அதிகார பீடத்திற்க்கு செல்லும் ஒருவன் பார்ப்ப்னியவாதியாக மாறுவதுதான் விதி என்பதும். அரசு இயந்திரம் பார்ப்ப்னிய தன்மைவாய்ந்தது என்பதை பெரியார் விரிவாக பேசியுள்ள போதிலும், மிகக் குறிப்பாக இந்த அரசு என்பதே பார்ப்ப்னியம்தான் இதனை தூக்கியெறிய வேண்டும் என்ற கருத்து அவரிடம் வராததன் காரணங்களில் கம்யுனிஸ்டுகளின் பாத்திரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.<BR/><BR/>தத்துவங்கள் சமுதாய வளர்ச்சியில் ஆற்றும் பங்கு குறித்த மார்க்ஸிய வியாக்கியானங்களை நிராகரித்ததாலேயே பார்ப்ப்னியத்திற்க்கு எதிரான பெரியாரின் போராட்டத்தின் சமூகவியல் முக்கியத்துவத்தை அன்றைய கம்யுனிஸ்டுகள் நிராகரித்தனர். இது தத்துவத்தின் வறுமையே. பார்ப்பினியத்தின் பொருளாதார வேர்களை கண்டுனரா கம்யுனிஸ்டுகளின் எதிர்வினை(குறிப்பாக ஜீவாவினுடைய பெரியார் குறித்த பிந்தைய கால கருத்துக்கள்) பார்ப்ப்னியத்தின் அதன் யாதார்த்த நிலையிலிருந்து கண்டுணர்ந்த பெரியாருக்கு எதிராக போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை(முரன்பாடற்ற யாதார்த்தவாதி பெரியார் என்று சொன்னால் மிகையில்லை). பார்ப்ப்னிய தத்துவத்தை பரிசீலிக்க தவறிய கம்யுனிசம், அதன் விளைவாக அதன் பொருளாதார அடித்தளத்தையும் கூட புரிந்துகொள்ள தவறியது. இந்த தவறுகளிலிருந்துதான் பெரியாருக்கு எதிரான வினைகள் தொடங்குகின்றன. இதன் விளைவு பார்ப்ப்னிய எதிர்ப்பு என்பதும் பொருளாதார விடுதலைக்கான போராட்டம் என்பதும் தனித் தனி என்று கருதும் நிலையில் வந்து நிற்கிறது. <BR/><BR/>கற்பனை செய்து பார்க்கிறேன், ஒருவேளை அன்றைய கம்யுனிஸ்டுகள் உண்மையான பாட்டாளி வர்க்க தன்மை கொண்டவர்களாக இருந்திருந்தால்?..... பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியமும் கள்ள உறவு கொண்டவர்கள் இருவரையும் எதிர்க்கும் ஒரு போராட்டமின்றி இந்திய சமூகத்தின் விடுதலை சாத்தியமில்லை என்ற விசயத்தை பெரியார் பேசியிருந்திருப்பார். நமக்கும் பெரியாரியம், மார்க்ஸியம் என்று தனித் தனியாக பேசிக் கொண்டிருக்கும் தேவையில்லாமல் இருந்திருக்கும். ஏனேனில் பெரியார் பொருளாதாரத் துறை பேதமொழிப்பை நிராகரிக்கவில்லை இன்னும் சொன்னால் அதற்க்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அன்றைய கம்யுனிஸ்டுகள் பார்ப்ப்னிய எதிர்ப்பை அங்கீகரிக்கக் கூட இல்லை. இது வரலாற்று தவறு. <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com